நிதி நகர ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!
Friday, August 12th, 2016
துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான ஒப்பந்தம் இன்று(12) கைச்சாத்திடப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த துறைமுக நகரமானது நிதி நகரம் என தற்போதைய அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக எவையும் இல்லை - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!
மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழப்பு!
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் ...
|
|