பேருந்து விபத்தில் 20 பேர் காயம்!
Friday, August 12th, 2016எம்பிலிப்பிடிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்றுஅதிகாலை(12) 4.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சூரியவெவயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேரந்து ஒன்றும் பிலியந்தலையில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 11பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
குடாநாட்டில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு ரோந்து குழுக்கள்!
நல்லூர் திருவிழா தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் - பக்தர்களுக்கு...
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது - ...
|
|