Monthly Archives: June 2016

நான் நாட்டை காட்டி கொடுக்கவில்லை ! – ஜனாதிபதி

Tuesday, June 14th, 2016
இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் !

Tuesday, June 14th, 2016
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கெவுசொக்ளு இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 11... [ மேலும் படிக்க ]

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி, வளலாய்ப் பகுதிகளில் கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

Tuesday, June 14th, 2016
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி,  வளலாய்ப் பகுதிகளில்  சட்டத்திற்கு முரணாகக் கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெல்லிப்பழைப் பிரதேச செயலருக்கு... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி ஆலயங்களில் ஞாயிறன்று  விசேட பூஜைகள் !

Tuesday, June 14th, 2016
உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வீர மாணிக்கத் தேவன் துறை ஸ்ரீ கண்ணகா தேவி, முருகன், குளத்தடி அம்மன் ஆலயங்களில்  எதிர்வரும்-19 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை விசேட... [ மேலும் படிக்க ]

சுவிஸ் நாட்டின் தூதுவருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

Tuesday, June 14th, 2016
வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். குடாநாட்டிற்கு  விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோன் அடங்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான சீனாத்  தூதுவர் சியான் லீங் தலைமையிலான குழுவினர் யாழ். விஜயம்

Tuesday, June 14th, 2016
நான்கு நாள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சீனாத்  தூதுவர் சியான் லீங் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை(14-06-2016)  யாழ். குடாநாட்டிற்கு விஐயம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆபத்து – பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கை!

Tuesday, June 14th, 2016
இலங்கைக்கு கீழாக ஏற்பட்டு வரும் நிலநடுக்க வழி ஒன்றினால், இலங்கையில நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து உருவாகிவருவதாகபேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை மூத்த பேராசிரியர் அத்துல... [ மேலும் படிக்க ]

மாணவனை தாக்கியவர் கூரையில் வைத்து கைது!

Tuesday, June 14th, 2016
மீசாலை - புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து  தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பிரதான... [ மேலும் படிக்க ]

கைபேசியால் மாட்டிய திருடன்!

Tuesday, June 14th, 2016
இணுவில் சிங்கத்தின் கலட்டி பகுதியில் இருந்த வீட்டுக்குள் திங்கட்கிழமை (13) இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது அலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது. அதனையடுத்து, குறித்த சந்தேகநபரை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக்க திட்டம்!

Tuesday, June 14th, 2016
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் அரச சேவைத்... [ மேலும் படிக்க ]