துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் !
Tuesday, June 14th, 2016இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கெவுசொக்ளு இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
11 பிரதிநிதிகளுடன் விசேட விமானத்தின் மூலம் இலங்கையை அவர் வந்தடைந்துள்ளார். குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவை தாக்கல்!
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஜப்பான் பயணம்!
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்...
|
|