Monthly Archives: May 2016

வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்களை மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

Thursday, May 5th, 2016
மாணவி வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 11ம் திகதி... [ மேலும் படிக்க ]

இவ்வருட காலாண்டுப் பகுதியில் வீதி விபத்துகளில்  936 பேர் உயிரிழப்பு!

Thursday, May 5th, 2016
இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை அறிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களில் வாகன இறக்குமதி நிறுத்தப்படும்!

Thursday, May 5th, 2016
எதிர்வரும் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதியை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக லங்கா வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா அணி 4 வது இடம்!

Thursday, May 5th, 2016
ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சிறந்த கிரிக்கெட் அணிகளை தரவரிசைப்படி அவ்வப்போது பட்டியல் வெளியிட்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 124... [ மேலும் படிக்க ]

மெக்சிகோவில் 22லட்சம் வாகனங்களுக்கு தடை!

Thursday, May 5th, 2016
மெக்சிகோவில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தாண்டியதால் அங்கு 40 சதவீதமான கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் கடந்த மார்ச் மாதம் புகை மாசுபாட்டின் அளவு,... [ மேலும் படிக்க ]

தீவிரவாதிகளுக்கு அஞ்சி பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்த மெஸ்ஸியின் 5 வயது ரசிகன்

Thursday, May 5th, 2016
கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் தீவிர ரசிகனான 5 வயது சிறுவன் முர்டஸா அகமதியின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் அருகே ஜகோரி... [ மேலும் படிக்க ]

“செக்கியா”வானது செக் குடியரசு

Thursday, May 5th, 2016
மத்திய ஆபிரிக்க நாடான செக் குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக “செக்கியா” என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அதிகாரப்பூர்வ “செக் குடியரசு” என்ற பெயருடன், “செக்கியா’ என்ற பெயரிலும்... [ மேலும் படிக்க ]

குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது – யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்து

Thursday, May 5th, 2016
30 வருடகால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ்.குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ். மேல் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

பத்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உதயமானது புதிய முன்னணி 

Thursday, May 5th, 2016
புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி ஏனைய பிரச்சனைகள் சரியாக அணுகப்படவில்லை. அதை சரியாக அணுகுவதும், அதற்காக குரல் கொடுப்பதும், ஜனநாயகத்... [ மேலும் படிக்க ]

பயிற்சிக் குழாமிலிருந்து உமர் அக்மால் நீக்கம்!

Wednesday, May 4th, 2016
இங்­கி­லாந்­துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்  விஜயம் செய்­வ­தற்கு தயா­ராகி வரும் நிலை­யி­லேயே அக்­மாலும் ஷேஹ்­ஸாத்தும் பயிற்சிக் குழா­மி­லி­ருந்து இன்­ஸமாம் நீக்­கி­யுள்ளார். ஷஹித்... [ மேலும் படிக்க ]