பகிடிவதையை புரிந்தமைக்காக களனி பல்கலைக்கழகத்தின் மேலும் 03 மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக கிரிபத்கொட காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண்... [ மேலும் படிக்க ]
தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை ஒன்றினை பெற்று தருமாறு கோரி நேற்று நாட்டின் சில பிரதேசங்களில் தெலசீமியா நோயாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில்... [ மேலும் படிக்க ]
உர மானியங்களை ஒரு வாரத்தில் பெற்ற கொடுப்பதாக அரசு காலதாமதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் போரட்ட குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஒரு வாரத்தில் அரசு பெற்று கொடுக்கவில்லை என்றால் தாம்... [ மேலும் படிக்க ]
யாழ். குடாநாட்டில் போர்க்காலத்தில் காணப்பட்ட அச்ச நிலையை விட சமூக சீர்கேடுகள் நிகழ்கின்ற இன்றைய கால கட்டத்தில் அச்சமும் பீதியும் அதிகம் காணப்படுவதாக யாழ். ஆயர் பேரருட்திரு ஜஸ்டின்... [ மேலும் படிக்க ]
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அந்த நாடு, இப்படி தான் நினைத்ததை... [ மேலும் படிக்க ]
சீன மீன்பிடி படகு ஒன்று வெளிநாட்டு சரக்கு கப்பல் மீது மோதி கிழக்கு சீன கடல் பகுதியில் இன்று மூழ்கியது. இதில் படகில் பயணம் செய்த 17 பேர் காணாமல் போயுள்ளனர்.
சீனாவின் லு ராங் யூ என்ற... [ மேலும் படிக்க ]
இளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுவதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு... [ மேலும் படிக்க ]
இலங்கைக்கான கடன்தொகையை மேலும் அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]
கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் மரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக, இங்கிலாந்து அணியினதும் கென்ற் அணியினதும் முன்னாள் சகலதுறை வீரரான மத்தியூ பிளெமிங்... [ மேலும் படிக்க ]
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் செயலாளர்... [ மேலும் படிக்க ]