தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை வேண்டும்!
Sunday, May 8th, 2016தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை ஒன்றினை பெற்று தருமாறு கோரி நேற்று நாட்டின் சில பிரதேசங்களில் தெலசீமியா நோயாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஓர் மருத்துவமனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
உலக தெலசீமியா தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
நெடுந்தாரகை கட்டுமானம் டிசம்பர் 22 நிறைவடையும் - வடக்கு மாகாண தலமைச் செயலாளர் பத்திநாதன்!
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கைச்சாத்து
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விவாதத்தின் ஹன்சார்ட் அறிக்கை சர்வதேச சங்கங்களுக்கு அனுப்பி வைக்...
|
|