Monthly Archives: May 2016

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் அரசியல் கொள்கைப் பிரகடனம்!

Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்... [ மேலும் படிக்க ]

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்!

Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் தலைவராக கொண்ட மக்கள் பெரும் பேறு பெற்றவர்கள் – தேசிய எழுச்சி மாநாட்டு ஆசியுரைகளில் சமயத் தலைவர்கள் புகழாரம்!

Sunday, May 8th, 2016
தீர்கதரிசனம் மிக்க தமிழ் அரசியல் தலைவர்களுள் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என தேசிய எழுச்சி மாநாட்டில் ஆசியுரை வழங்கிய இராமச்சந்திரக் குருக்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெற ஜனாதிபதி வாழ்த்து!

Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வு யாழ்.... [ மேலும் படிக்க ]

வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதனால் மக்களுக்கான கட்சியின் பணிகள்  திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன –  ஜெயா

Sunday, May 8th, 2016
எமது வரலாற்றை மீட்டுப்பார்க்கும்போது மிகவும் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் பேசவேண்டிய விடயங்கள் பல உள்ளன. வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதனால் எமது கட்சி மக்களுக்காக  பட்ட வலிகள்... [ மேலும் படிக்க ]

கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமது மாவட்டத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது – அகிலன்

Sunday, May 8th, 2016
கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு உந்துதலை அளித்துள்ளதுடன் கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எமக்க புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும்... [ மேலும் படிக்க ]

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தேசிய எழுச்சி மாநாடு ஆரம்பம்!

Sunday, May 8th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முன்னதாக யாழ் மணிக்கூட்டுக்கோபுர சந்தியில்... [ மேலும் படிக்க ]

மக்கள் விழிப்படைய தேசிய எழுச்சி மாநாடு வழிவகுக்கும்! – சுரேந்திரன்

Sunday, May 8th, 2016
கடன்வழங்கும் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு கடனடிப்படையில் அதிகளவான சலுகைகளை வழங்குவதனூடாக மக்கள் கடன் தொல்லைகளால் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த... [ மேலும் படிக்க ]

பாரபட்சமான அபிவிருத்திக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – சந்துரு

Sunday, May 8th, 2016
பாரபட்சமில்லாத வகையில்  மக்களின் தேவைகள் இனங்காணப்பட்ட அவற்றுக்கான தீர்வுகள் காணப்படவேண்டும். அதற்கு இந்த எழுச்சி மாநாடு வலுச்சேர்க்கமென நாம் திடமாக நம்புகின்றோம். கடந்த... [ மேலும் படிக்க ]