மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்!
Sunday, May 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய எழுச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்றைய தினம் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் அவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு கூடியிருந்த மக்கள் தமது கைகளில் ஏந்தியிருந்த கட்சியின் கொடிகளை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து பிரகடனத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
கொள்கைப் பிரகடனத்தை கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





Related posts:
குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் - நாட...
காணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் - பளை செல்வபுரம் மக்களிடம் டக்ளஸ் எம்.பி தெ...
தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் ஈ.பி.டி.பி. யிடம் இருக்கிறது: சரவணையில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
|
|
|
கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை - கடற்றொழில் - நீர்வேளாண்மையை முன்னகர்த்த மற்றுமொரு முன்னெடுப்பு!


