Monthly Archives: May 2016

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்காது!

Monday, May 16th, 2016
வற் வரி 15 வீதத்தினால் உயர்த்தப்பட்ட போதிலும் புகையிரத  கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஏ.பீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்க கருத்து... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் கட்டுநாயக்கா வந்த மூன்று விமானங்கள் திருப்பியது!

Monday, May 16th, 2016
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க  சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் ஜெர்மன் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

Monday, May 16th, 2016
இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையே மின்வலு எரிசக்தி மற்றும் மாநகர அபிவிருத்தி ஆகிய துறைகளில் புதிய முதலீடு தொடர்பில் மூன்று உயர்மட்ட உடன்படிக்கைகள்... [ மேலும் படிக்க ]

தண்டவாளத்தில் நடந்தால் அபராதம்.!

Sunday, May 15th, 2016
புகையிரத பாதைகளில் நடந்து செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத பாதைகளில் நடந்து செல்பவர்களினால்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை: மண் சரிவு ஏற்படும் அபாயம் !

Sunday, May 15th, 2016
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. பதுளை, மாத்தளை, கண்டி, நுவரலியா, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை :இருவர் பலி ! ஒருவரை காணவில்லை!! 6735 பேர் பாதிப்பு!!

Sunday, May 15th, 2016
தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 1796... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – அவசர உதவிக்கு உடன் அழையுங்கள்!

Sunday, May 15th, 2016
சீரற்ற காலநிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படின் உடனடியாக அறியத்தருமாறு அரசாங்க பாதுகாப்பு பிரிவு மக்களிடம் கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை!

Sunday, May 15th, 2016
ஸ்ரீலங்கன் விமான சேவை  தொடர்பாக வரும் 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் கடந்த ஆட்சிக் கால செயற்பாடுகள் தொடர்பாக 17, 18 ஆம்... [ மேலும் படிக்க ]

யாரையும் பழிவாங்க மாட்டேன் – கருணாநிதி

Sunday, May 15th, 2016
தமிழக சட்டப் சபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் யாரையும் பழிவாங்காத நல்லாட்சி தான் நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

டோனியின் பங்களிப்பை மறந்துவிடக்கூடாது: ஓய்வு குறித்து முடிவெடுக்க டோனிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் –  அசாருதீன்

Sunday, May 15th, 2016
எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் சந்தர்ப்பத்தை டோனிக்கு வழங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]