சீரற்ற காலநிலை: மண் சரிவு ஏற்படும் அபாயம் !
Sunday, May 15th, 2016நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, மாத்தளை, கண்டி, நுவரலியா, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் மொனராகல ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கு படுத்த நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர!
அரசு எடுத்துள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது - நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்த...
367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!
|
|