சீரற்ற காலநிலையால் கட்டுநாயக்கா வந்த மூன்று விமானங்கள் திருப்பியது!
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டன என்று விமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்!
ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணி நேர மின்வெட்டு – அனுமதி கொடுத்தது பொது பயன்பாடுகள் ஆணைக்குழு !
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரிப்பு - மத்திய வங்கி தகவல்!
|
|
|


