Monthly Archives: April 2016

முன்னாள் போராளிகளை ஏற்க எமது சமூகம் தயாராக வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா

Friday, April 1st, 2016
முன்னாள் போராளிகளை ஏற்று அவர்களையும் எமது சமுதாயத்துடன் இணைத்து நடாத்த எமது சமூகம் முன்வருவது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பஸ் – லொறி – கார் விபத்தில் – 13 பேர் வைத்தியசாலையில்

Friday, April 1st, 2016
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை... [ மேலும் படிக்க ]

லைக்காவின் உரிமையாளர் சுபாஸ்கரன் இலண்டனில் கைது.

Friday, April 1st, 2016
இலண்டனில் பிரபலமான தொலைபேசி நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரும், இலங்கையைச் சேர்ந்தவருமான சுபாஸ்கரன் இன்டர்போல் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடல் மட்டம் அதிகரிக்கும்?

Friday, April 1st, 2016
தற்போது அதிகரித்தவரும் பூகோள வெப்பமடைதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாக புதிய கணிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த காலநிலை மாற்றம் காரணமாக அண்டாட்டிக்கா... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடையாதுவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை – பல்கலை. கல்விசாரா ஊழியர்கள்

Friday, April 1st, 2016
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று(31) தங்களால்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் மேன்முறையீடுகள் குறித்து இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை

Friday, April 1st, 2016
இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் 3000 மேன்முறையீடுகள் தொடர்பில் நான்கு வருடாங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்னர்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண பரீட்சையில் வடக்கு, கிழக்கு பின்னடைவு!

Friday, April 1st, 2016
அண்மையில் வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகளின்படி வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. இது இதுவரை நிகழாத... [ மேலும் படிக்க ]

மாகாண முதலமைச்சர்களிடமும்  கருத்துக்களை பெற்றுக்கொள்ள தீர்மானம்!

Friday, April 1st, 2016
மாகாண முதலமைச்சர்களிடம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மைத்துனரை கொலை செய்தவருக்கு மரணதண்டனை!

Friday, April 1st, 2016
கத்தியால் குத்திக் தனது மைத்துனரை கொலை செய்த குற்றத்திற்காக திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

அலுவகத்தின் செலவுகள் 60 % குறைப்பு! -ஜனாதிபதி

Friday, April 1st, 2016
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது – வெளிநாட்டுப்... [ மேலும் படிக்க ]