Monthly Archives: April 2016

சாமுவேல்ஸ் அதிரடியில் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி

Monday, April 4th, 2016
டி20 உலகக்கண்ண போட்டியில் 2வது முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. டி20 உலகக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பேச்சு!

Monday, April 4th, 2016
இலங்கைக்கு தற்போது வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் பேச்சுக்களை நடத்துகிறது. இதன்போது கொடுப்பனவு மீதிகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக... [ மேலும் படிக்க ]

வித்தியாவின் தாயார் கோரிக்கை..!

Monday, April 4th, 2016
புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. எனது மகளின் கொலைக்கு விரைவில் நீதியை... [ மேலும் படிக்க ]

நானுஓயா வனப்பகுதியில் தீப்பரவல் – 3 ஏக்கர் நாசம்

Monday, April 4th, 2016
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ தோட்டப்பகுதியில் உள்ள மானாபுல் வனப்பகுதியில் 03.04.2016 அன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ஆறு... [ மேலும் படிக்க ]

நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

Monday, April 4th, 2016
லிந்துலை டீமலை ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனா். இச் சம்பவம்  03.04.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாடு குறித்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆசிச்செய்தி!

Sunday, April 3rd, 2016
எமது மக்களின் இலட்சிய கனவுகளை நிறைவேற்றவெறும் உணர்ச்சி மயக்கத்தில் மட்டும் உறங்கிக் கிடப்போரை தட்டியெழுப்பி புதிய மக்கள் சக்தியாக உருவாக்க இந்தமாநாட்டுத் தீர்மானங்கள் உறுதியை... [ மேலும் படிக்க ]

அக்கரப்பத்தனையில் மினிசூறாவளி – வீடுகள் சேதம்

Sunday, April 3rd, 2016
அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச்... [ மேலும் படிக்க ]

வெலிமடையில் விபத்து – இருவர் காயம்

Sunday, April 3rd, 2016
வெலிமடை பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர்  வெலிமடை வெள்ளவத்தை பகுதியில், 03.04.2016 அன்று அதிகாலை,  வீதியை விட்டு விலகி உமா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில்,... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்டத்திற்கு 29 ஆயிரம் பயனாளிகள் விண்ணப்பம்!

Sunday, April 3rd, 2016
மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படவிருக்கும் 65 ஆயிரம் விட்டுத்திட்டத்திற்கு   இதுவரை  29 ஆயிரம் பயனாளிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

பிரஸல்ஸ் விமான நிலையத்தின் ஒரு பகுதி வழமைக்கு!

Sunday, April 3rd, 2016
பிரஸல்ஸ் விமான நிலையம் மீதான குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுகளுடன் விமான நிலையத்தின் ஒரு பகுதி  மீள திறக்கப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதல்... [ மேலும் படிக்க ]