சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பேச்சு!
Monday, April 4th, 2016இலங்கைக்கு தற்போது வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் பேச்சுக்களை நடத்துகிறது.
இதன்போது கொடுப்பனவு மீதிகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது தீவிர பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிதிநெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியின் கடனை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.
இந்தநிலையில் நாணய நிதிய அதிகாரிகள் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
Related posts:
யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பழைய மாணவர் சங்கம் உதயம்
காணாமற்போன நெடுந்தீவு மீனவர் வேதாரணியம் கடற்கரையில் சடலமாக மீட்பு!
தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு - சுகாதார அமைச்சு உத்தியோகபூர்...
|
|
விசேட தேவையுடையோரை சேவைக்கு அழைப்பதில் அசௌகரியம் : மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு பார்...
அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழு - அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோச...
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர் - கோபா குழுவில் ...