Monthly Archives: April 2016

ஜனாதிபதி – வடக்கின் முதல்வர் சந்திப்ப ஒத்திவைப்பு!

Tuesday, April 19th, 2016
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிற்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டுள்ளன. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

ஒடிஷாவில் 30 பேர் உயிரிழப்பு!

Tuesday, April 19th, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குறைந்தபட்சம் 30 பேர் வரையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் சிறுபோகம்!

Tuesday, April 19th, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒலுமடு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட 10 நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் சிறுபோகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, 181 பயனாளிகள் 266 ஏக்கரில்... [ மேலும் படிக்க ]

 எழுச்சியுடன் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு!

Tuesday, April 19th, 2016
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு  நேற்று(18) முற்பகல் 10.30 மணியளவில் வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

தமது பூர்வீக நிலத்தில் குடியமர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரி இரணைமாதா நகர் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Monday, April 18th, 2016
பூநகரி இரணைமாதா நகர் மக்கள் தம்மை தமது சொந்த இடனமான இரணைதீவு பகுதியில் மீள்குடியேற்றம் செய்யக்கோரி இன்று இரணைமாதா நகர் கடற்றொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பூநகரி, சோலைநிலா குடியிருப்பு  பகுதிக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்க  டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Monday, April 18th, 2016
தமது வீடுகளுக்கான மின் இணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் செய்திருந்தும் உரிய காலத்தில் தமக்கான மின்சார இணைப்புகள் வழங்கப்படாமையால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு... [ மேலும் படிக்க ]

இளநீரில் மயக்க மருந்து கலந்து கொள்ளை!

Monday, April 18th, 2016
கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்வதற்காக கம்பளை பாலமருகே பேருந்துக்காக காத்திருந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்தவர் அவருக்கு செவ்விளநீரில் மயக்கமருந்து கலந்து பருகக்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் பாதுகாப்பில் இருந்து கைதி தப்பியோட்டம்!

Monday, April 18th, 2016
யாழிப்பாணத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். அண்மையில் ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட... [ மேலும் படிக்க ]

 ஒபாமாவை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி?

Monday, April 18th, 2016
ஜீ–-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஈக்வடோரில் நிலநடுக்கம்! உயிரிழப்பு 233 அதிகரிப்பு!

Monday, April 18th, 2016
ஈக்வடோரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், நாடு முழுவதும் அவசரகால நிலை... [ மேலும் படிக்க ]