வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்ற சித்திராப் பூரணை நிகழ்வில் 500 பேர் பிதிர்க்கடன் நிறைவேற்றினர்
Friday, April 22nd, 2016சித்திராப் பூரணை நிகழ்வுகள் நேற்று (21-) வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் நடைபெற்றுள்ளது. அதிகாலை-5.45 மணியளவில் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் விசேட அபிஷேக பூஜையும் அதனைத்... [ மேலும் படிக்க ]

