Monthly Archives: April 2016

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் கூட்டத்தில் இருவர் பலி!

Friday, April 22nd, 2016
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற இருவர் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் !

Friday, April 22nd, 2016
பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர்களில் ஒரு லெப்டினண்ட் ஜெனரல், ஒரு மேஜர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]

ஐ. நா. மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரில்  இலங்கையின் உயர்மட்ட குழு பங்கெடுக்க வாய்ப்பு?

Friday, April 22nd, 2016
எதிர்வரும் ஜூன் மாதம்  13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரில்  அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழுவை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி – இரணைதீவு பகுதி  காணிகளை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்துள்ளது -கிளி. மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம்

Friday, April 22nd, 2016
கிளிநொச்சி - இரணைதீவு பகுதியில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம்... [ மேலும் படிக்க ]

இறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைக்க  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்!

Friday, April 22nd, 2016
ஏற்றுமதி செய்யப்படும் இறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைப்பதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம்... [ மேலும் படிக்க ]

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்டத்தில்- அரச அதிபர் வேதநாயகன்

Friday, April 22nd, 2016
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளதாக யாழ்.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தில் சித்திரா  பெளர்ணமியை முன்னிட்டு  நகர சங்கீர்த்தனமும் விசேட பஜனையும்

Friday, April 22nd, 2016
திருநெல்வேலி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தில் சித்திரா  பெளர்ணமியை முன்னிட்டு நேற்று (21)  நகர சங்கீர்த்தனமும் விசேட... [ மேலும் படிக்க ]

சாரதியின் கவனயீனத்தால் வந்தது வினை: மதிலுடன்  மோதியதில் பலத்த சேதங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி

Friday, April 22nd, 2016
திருநெல்வேலி இராமநாதன் வீதியில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நேற்று  (21-) பிற்பகல் -12.45 மணியளவில் முச்சக்கர வண்டி வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதியின் கவனயீனத்தால்... [ மேலும் படிக்க ]

பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைத்தின் “காலத்தின் அழைப்பு!

Friday, April 22nd, 2016
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையங்களின் ஆசிய பசுபிக் அவுஸ்திரேலிய பிராந்திய பொறுப்பாளரும் அபுமலை இராஜஸ்தானில் உள்ள தலைமையகத்தின் “நல்லுலகிற்கான கல்லூரி”யின் நிர்வாகப்... [ மேலும் படிக்க ]

பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதியான முடிவு எடுக்க்ப்படவில்லை : யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்

Friday, April 22nd, 2016
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 65  ஆயிரம் பொருத்துவீடுகள் தொடர்பில் இதுவரை இறுதியான முடிவு மாவட்டச் செயலகம் ரீதியாக எடுக்கப்படவில்லை என  யாழ் மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]