Uncategorized

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  சாரதி அனுமதிப்பத்திர சேவை!…

Sunday, August 3rd, 2025
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சேவை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) முதல்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வலி வடக்கு உறுப்பினர்கள்!

Sunday, August 3rd, 2025
மக்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது... [ மேலும் படிக்க ]

பிரதமர் யாழ் வருகை ,- புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து கைதடியில் கலந்துரையாடல்!

Saturday, August 2nd, 2025
......கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக  கேட்போர்... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை – உடன் நடைமுறைக்கு வருவதாக வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Saturday, August 2nd, 2025
.............வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,  நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது... [ மேலும் படிக்க ]

 ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் இரத்து –  எழுந்தது புதிய சர்ச்சை!

Friday, August 1st, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக இச்சட்டமூலத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

 ஆசிரியரின் அழுத்தம் – கொழும்பில் பாடசாலை மாணவி விபரீத முடிவு!

Friday, August 1st, 2025
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாக பிரதேசத்தில் பிரபலமான பாடசாலையை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவணை பரீட்சையில்... [ மேலும் படிக்க ]

 அனைத்து இலகுரக வாகனங்களின்பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்றுமுதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்!

Friday, August 1st, 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின், பின் இருக்கைகளிலும் பயணிப்பவர்களும் இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

கரு, நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர் – 6,7 இல் விழிப்பு போராட்டத்துக்கும் அழைப்பு !

Friday, August 1st, 2025
பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்கமன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு – ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

Thursday, July 31st, 2025
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை... [ மேலும் படிக்க ]

WCL 2025: இந்தியா மறுப்பு – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

Thursday, July 31st, 2025
World Championship of Legends 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் இன்று (31) நடைபெற இருந்த ஆட்டம் இரத்தானதாக தகவல்... [ மேலும் படிக்க ]