Uncategorized

மக்களுக்கு அசௌகரியத்தை கொடுத்த வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை  சீரமைக்கப்பட்டது!

Wednesday, August 27th, 2025
கடும் காற்றின் காரணமாகசேதமடைந்து மக்களுக்கு பெரும் அசௌகரியத்தி கொடுத்துவந்த  வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை இன்றையதினம் சீரமைக்கப்பட்டது. பல மாதங்களாக குறித்த மயனக்... [ மேலும் படிக்க ]

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது !

Wednesday, August 27th, 2025
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன்... [ மேலும் படிக்க ]

30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு – செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!

Wednesday, August 27th, 2025
........சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்குமென தெரிவித்ததேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள விசேட உரை!

Wednesday, August 27th, 2025
........முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட  உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் என்று... [ மேலும் படிக்க ]

சாரதி உரிமம் பெறுவதற்கு  இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்!

Wednesday, August 27th, 2025
..........சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு – நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலிப்பு!

Tuesday, August 26th, 2025
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் இன்று உணர்வுபூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது  நீதிமன்று!

Tuesday, August 26th, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெற் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம் – மணிவண்ணன்!

Tuesday, August 26th, 2025
சர்வதேச கிரிக்கெற் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம். அவ்வாறனதொரு மைதானம் உருவாக்கப்பட்டால்தான் எமது மாவட்ட வீரர்களின் திறமைகள் சர்வதேச தரத்திற்கு செல்லும். அதேபோந்து சர்வதேச... [ மேலும் படிக்க ]

புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் – கையெழுத்து போராட்டம் குறித்து மணிவண்ணன் ஆதங்கம்!

Tuesday, August 26th, 2025
.......... வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர். இது தமிழ் மக்களின்... [ மேலும் படிக்க ]

ஆம்புலன்ஸ் வழங்கலில் வடக்கு புறக்கணிப்பு – வடக்கில் 7 அரச MP க்கள் இருந்தும் மௌனம்!

Tuesday, August 26th, 2025
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 20 அம்புலன்ஸ்கள் நேற்றையதினம்அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்அரசாங்க வைத்தியசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]