Uncategorized

சட்டவிரோத விசா – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  விசாரணை!

Saturday, August 30th, 2025
!....குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சட்டவிரோத விசா வழங்கப்படுவதாகவும், அத்தகைய விசாக்களை வழங்குவதற்காக இலஞ்சமாக பணம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி!

Saturday, August 30th, 2025
......தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் சதுரங்க போட்டியினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று தேசிய இளைஞர்... [ மேலும் படிக்க ]

ஸ்கந்தாவில் நடைபெற்ற”மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” !

Saturday, August 30th, 2025
......ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் "மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு" என்ற நிகழ்வு இன்றையதினம் கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின்... [ மேலும் படிக்க ]

செம்மணிக்கு நீதி வேண்டி இன்றும் கையெழுத்துப் போராட்டம்!

Saturday, August 30th, 2025
......செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும்,... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்துக்கான யாழ் மாவட்ட பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரிவு!

Thursday, August 28th, 2025
...........இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளததின் யாழ் மாவட்டத்திற்கான பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் யாழ்... [ மேலும் படிக்க ]

வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு!.

Thursday, August 28th, 2025
வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்கடுள்ளது. சந்தையின் உடுறங்களில்  காகம் உள்ளிட்ட பறவைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வெலிக்டை சிறைச்சால ரணிலின் சொத்து – வஜிர அபேவர்தன!

Thursday, August 28th, 2025
......விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில்... [ மேலும் படிக்க ]

நான்கு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்படும் மின்சார சபை!

Thursday, August 28th, 2025
.....புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.   இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட 31 பேருக்கு அழைப்பாணை?

Thursday, August 28th, 2025
.........இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி... [ மேலும் படிக்க ]

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் –  மக்களுடன் கால்நடைகளும் பறவைகளும் பாதிப்பு – கட்டுப்படுத்த முடியாது திணறும் அதிகாரிகள்!

Wednesday, August 27th, 2025
...... மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும்  வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள்... [ மேலும் படிக்க ]