விந்தை உலகம்

வாழ்வை மீட்க நீதிமன்றுடன்போராட்டம் –  வடக்கில் பணிபுரியும் சிங்கள ஆசிரியர்கள் குமுறல் – ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் என ஆளுனர் உறுதி!

Monday, September 8th, 2025
....... கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என கண்ணீ விடும் வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல... [ மேலும் படிக்க ]

விண்ணில் ஏவப்பட்ட 14 வினாடிகளில் வெடித்துச் சிதறிய ரொக்கெட் – அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி!

Thursday, July 31st, 2025
அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ரொக்கெட், அதன் முதல் சோதனை ஏவுதலின் போது ஏவப்பட்ட 14 வினாடிகளுக்குப் பின் விபத்துக்குள்ளாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதிகார துஸ்பிரையோகம் செய்யும் யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் – அசௌகரியத்தை ஏற்படுத்தும் திணைக்களம் தேவையற்றது என மக்கள் விசனம்!

Thursday, July 31st, 2025
யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. உள்ளே செல்ல வேண்டுமாக இருந்தால்... [ மேலும் படிக்க ]

பேராபத்தாக மாறியுள்ள கிறீம்கள்  – வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025
நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட வகையான சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் கிடைப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை பாவிக்கும் பல இளைஞர்கள் புற்றுநோயிற்கு... [ மேலும் படிக்க ]

உலகின் முதலாவது AI நகரம் அபுதாபியில்!

Wednesday, May 21st, 2025
உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு... [ மேலும் படிக்க ]

9 மாதங்களின் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, பாதுகாப்பாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

Wednesday, March 19th, 2025
9 மாதங்களுக்கு பிறகு  சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர். 17 மணி நேர பயணத்துக்கு... [ மேலும் படிக்க ]

இருந்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழப்பு!

Tuesday, January 7th, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழந்துள்ளது. இந்தோனேசியாவில்(Indonesia) இருந்து தெஹிவளை... [ மேலும் படிக்க ]

 கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்!

Thursday, December 12th, 2024
இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை  2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பம் – இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!.

Wednesday, December 11th, 2024
மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டிலிருந்து பூமியில் மீண்டும் பனியுகம் தொடங்கும் – பூமியின் அழிவு காலம் ஆரம்பம் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறல்!

Wednesday, December 4th, 2024
2025 ஆம் ஆண்டிலிருந்து பூமியில் மீண்டும் பனியுகம் தொடங்க இருப்பதால் பூமியின் அழிவு காலம் ஆரம்பமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் பல பாகங்கள் அடர்ந்த பனிக்கட்டியால்... [ மேலும் படிக்க ]