வரலாறு

தேவாவும், பிரபாவும், த.தே. கூ வும் – தொடர் 4

Monday, January 10th, 2022
அனுபவத்தொடர்!… தாயின்றி தன்னிடம் வளர்ந்த மகன் பிரேமானந்தா புலிகளால் கடத்தி செல்லப்பட்டு காணாமால் ஆக்கப்பட்டதும் கலங்கிப்போனார் தந்தை கதிரவேல். எஸ். கதிராவேல் அரசியல் பரப்பில்... [ மேலும் படிக்க ]

தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!… அனுபவத்தொடர்,….

Monday, January 3rd, 2022
இந்த அனுபவத்தொடர் குறித்து வந்து சேரும் வாழ்த்துக்களுக்கும்,. பாராட்டுகளுக்கும் நன்றி!விமர்சிப்பவர்களும் சிலர் இருப்பதாக தெரிகிறது.அவைகளுக்கும் உரியபடி நியாயமான தெளிவுரைகள்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்!

Saturday, December 10th, 2016
ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும். எமது இனத்தின் வரலாறும் தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

நெஞ்சத்தில் வஞ்சம் வைத்து  வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா! – நக்கீரா

Thursday, August 18th, 2016
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருமுறை நடிகவேள் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். மயிரிழையில் உயிர் தப்பிய எம. ஜி. ஆருக்கு தொண்டையில் காயம். ஏன் சுட்டாய்?...  எம். ஆர். ராதாவிடம் கேட்ட போது... [ மேலும் படிக்க ]

நக்கீரா முகநூல் சொல்லும்   வெளிவராத உண்மைகள்! பாகம் ஐந்து ….!

Sunday, August 14th, 2016
புலிகளின் தலைவர் பிரபா பச்சைக்கொடி காட்டவேண்டும்! குரல் எழுப்பினார் டக்ளஸ்!!... தாமதத்திற்கு முதலில் வருந்துகிறேன்.வந்து குவியும் வாழ்த்துக்களுக்கும்,. விமர்சனங்களுக்கும் நன்றி... [ மேலும் படிக்க ]

நக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்! பாகம் நான்கு ….!

Saturday, July 16th, 2016
சந்திரமோகனின் கேள்வியால் திகைத்துப்போன பொட்டம்மான்!.... நெருக்கடி மிகுந்த ஒரு சூழலின் போதுதான் பொட்டம்மானும் நடேசனும் சந்திரமோகனையும் பொன் மதிமுகராஜாவையும் அழைத்து ... [ மேலும் படிக்க ]

நக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்! பாகம் மூன்று ….!

Saturday, July 9th, 2016
புலிகளின் தலைவர் பிரபாகரனின் தகவலோடு  கொழும்புக்கு புறப்பட தாயாரான தூதர்கள்!... ஒரு துயரம்.... இத்தொடரை எழுதிக்கொண்டிருக்கும் போதேதொடரின் பாத்திரம் ஒன்று மறைந்து விட்டது. அது தோழர்... [ மேலும் படிக்க ]

நக்கீரா முகநூல் சொல்லும்   வெளிவராத உண்மைகள்! பாகம் இரண்டு ….!

Friday, July 8th, 2016
பொட்டம்மானும் நடேசனும் சொன்ன செய்தியால் அதிர்ந்து போன தூதர்கள்!... அந்த சம்பவம் நடந்தது 1995 இல்.  1995 அக்டோர் 17 இல் சூரியக்கதிர் படை நகர்வு ஆரம்பமானது. 1996 ஏப்ரல் வரை சூரியக்கதிர் 2 என்றும் அது... [ மேலும் படிக்க ]

நக்கீரா முகநூல் சொல்லும்   வெளிவராத உண்மைகள்! பாகம் ஒன்று…….!

Friday, July 8th, 2016
டக்ளஸ் தேவானந்தாவிற்கு தகவல் அனுப்பிய பிரபாகரன்.! 1996 இல் தீவகம் தவிர்ந்த யாழ் குடா நாடு விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது சந்திரிகா ஆட்சிக்காலம்..  பிரதி... [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்டத்தில் மனிதாபிமான அடையாளம் –  தோழர் டக்ளஸ் தேவானந்தா – 15

Saturday, April 23rd, 2016
1978ம் வருடம் நடுப் பகுதியிலிருந்து பாலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சி பெற ஈரோஸ் இயக்கத்திலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டனர்! தோழர் டக்ளஸ் தேவானந்தா, அரவிந்தன் என்றழைக்கப்படும்... [ மேலும் படிக்க ]