பிரதான செய்திகள்

சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகம் – லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 5th, 2022
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு... [ மேலும் படிக்க ]

இன்றும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி – தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தகவல்!

Tuesday, April 5th, 2022
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]

ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் – கல்வி அமைச்சு தீர்மானம்!

Tuesday, April 5th, 2022
இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான நேரத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139... [ மேலும் படிக்க ]

போராட்டத்தில் ஈடுபடுவோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவர் – பொலிஸார் விசேட அறிவிப்பு!

Tuesday, April 5th, 2022
வன்முறை மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டங்களின் போது... [ மேலும் படிக்க ]

டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை – தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!

Tuesday, April 5th, 2022
டீசல் விநியோகிக்கப்படும் போது தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.  எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் ஜெய்சங்கர் விசேட ஆலோசனை!

Tuesday, April 5th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக... [ மேலும் படிக்க ]

நடுக்கடலில் கவிழ்ந்துள்ள படகு 90 பேர் உயிரிழப்பு – லிபியாவில் சோகம்!

Tuesday, April 5th, 2022
லிபியாவிலிருந்து படகொன்றில் சுமார் 100 பேர் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டு கொண்டிருந்த வேளை குறித்த படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. குறித்த படகு விபத்தில் 90 பேர் கடலில் மூழ்கி... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, April 5th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும்... [ மேலும் படிக்க ]

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
இந்திய கடன் வசதிகளின் கீழ் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]