நாடாளுமன்ற உரைகள்

தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. எமது ஜனாதிபதி இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் ஓர் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, December 7th, 2022
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர,  இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுயலாபம் அற்று சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துங்கள்- தமிழ் தரப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Friday, August 12th, 2022
சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துமாறு தமிழ் அரசியல் தரப்பினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடளாவிய... [ மேலும் படிக்க ]

ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைகூவல் !

Friday, May 20th, 2022
மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில் ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன்... [ மேலும் படிக்க ]

‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 7th, 2021
என்னிடம் சவால்மிக்க பாரிய பொறுப்பொன்று ஒப்படைககப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டு தனது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு... [ மேலும் படிக்க ]

அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் – அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Wednesday, November 24th, 2021
உலகலாவிய ரீதியில் மனித குலமே இன்று கொரோனா கொடிய தொற்று நோயின் சவாலை சந்தித்து வருகிறது. இந்த இடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருந்து நாம் விடுபட்டு விட முடியாது. உலக... [ மேலும் படிக்க ]

காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Wednesday, November 17th, 2021
தற்போதைய காலச் சூழ்நிலையைத் தாண்டிய முன்னேற்றத்தையும், இக் காலச் சூழ்நிலையிலிருந்து மீட்சி பெறக்கூடிய வகையிலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ரோஹன... [ மேலும் படிக்க ]

மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, January 6th, 2021
இரண்டாம் மொழிப் பரிச்சயத்திற்கான சான்றிதழ்களையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளுகின்ற அரச அதிகாரிகள் பலரும் இரண்டாம் மொழியில் ஒரு வார்த்தைகூட புரிந்து கொள்ள முடியாத... [ மேலும் படிக்க ]