வெளிநாட்டு செய்திகள்

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்!

Thursday, April 3rd, 2025
உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.   இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் ட்ரம்ப்!

Tuesday, April 1st, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிரில்லியன் டொலர்களை அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் பற்றி எரிந்த டெஸ்லா கார்கள் – பயங்கரவாதத் தாக்குதல் என எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

Tuesday, April 1st, 2025
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் நேற்றைய தினம்  ஏற்பட்ட தீ விபத்தில் 17 டெஸ்லா கார்கள்  தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்து ஏற்பட்டபோது... [ மேலும் படிக்க ]

ரஷ்ய எண்ணெய் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்து!

Monday, March 31st, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய் மீது 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   ஒரு மாதத்திற்குள்... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி தகவல் !

Monday, March 31st, 2025
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மியன்மாரில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீது தொடர்ந்தும் ரஷ்யா மிக தாக்குதல் – உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி!

Monday, March 31st, 2025
உக்ரைன் மீது இன்றும் ரஷ்யா மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு காணொளியை... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை ஏப்ரல் 4 முதல் 6 வரை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Friday, March 28th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும்!

Wednesday, March 26th, 2025
கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   இலங்கை - இந்தியா இடையே... [ மேலும் படிக்க ]

திடீர் தேர்தல் –  அழைப்பு விடுத்தார் கனேடிய பிரதமர்!

Monday, March 24th, 2025
கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழப்பு – ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தகவல்!

Saturday, March 22nd, 2025
2024 ஆம் ஆண்டில் மாத்திரம் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,... [ மேலும் படிக்க ]