வெளிநாட்டு செய்திகள்

ஷன்ஷான் புயல் – எச்சரிக்கை விடுக்கப்பட்டது ஜப்பானுக்கு!

Wednesday, August 28th, 2024
குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் வழியாக நகர்வதாகவும், அது இவ்வார இறுதியில் மிகவும் வலுவான புயலாக உருவாகலாம் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

11 இராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேலில் 48 மணி நேர அவசர கால நிலை பிரகடனம்!

Sunday, August 25th, 2024
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகள் தம்மால் ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. தம்மால் திட்டமிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானிலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானில் விபத்து – 28 பயணிகள் உயிரிழப்பு!

Wednesday, August 21st, 2024
பாகிஸ்தானிலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்தனர். நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் – இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Wednesday, August 21st, 2024
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்த மதத்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் விஜயம்!

Tuesday, August 20th, 2024
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்லவுள்ளார். அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் பதற்றம் – இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Tuesday, August 20th, 2024
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமைதியின்மை உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் இஸ்ரேலை குறிவைத்து எதிர்பாராத தாக்குதல் நடக்கலாம் என சர்வதேச... [ மேலும் படிக்க ]

மும்பை பயங்கரவாத தாக்குதல் – தொழில் அதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளிப்பு!

Sunday, August 18th, 2024
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடிய தொழில் அதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

ரஷ்ய கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Sunday, August 18th, 2024
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (18) அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக... [ மேலும் படிக்க ]

இந்திய – சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஓகஸ்ட் 25!

Sunday, August 18th, 2024
இந்திய - சிங்கப்பூர் உயர் மட்ட அமைச்சர்கள் பங்குபற்றும் வட்டமேசை மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. வெளிவிவகாரம், நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளுக்கான மூன்று... [ மேலும் படிக்க ]

வயநாடு மண்சரிவு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 6 இலட்சம் இழப்பீடு!

Thursday, August 15th, 2024
கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 6 இலட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]