வெளிநாட்டு செய்திகள்

காசாவைப் போன்று லெபனானும் அழிவைச் சந்திக்கும் – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!

Wednesday, October 9th, 2024
காசாவைப் போன்று லெபனானும் அழிவைச் சந்திக்குமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேநேரம் லெபனான் நீண்ட போரை எதிர்கொள்வதற்கு முன்னதாக அதனைக்... [ மேலும் படிக்க ]

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,119 பேர் பலி – 10,019 பேர் காயம்!

Wednesday, October 9th, 2024
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட பாம்பன் பாலம் – அப்துல்காலம் பிறந்தநாளில் திறக்க தீர்மானம்?

Tuesday, October 8th, 2024
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயேரால் ரயில் பாதை அமைக்கப்பட்டது. மிகவும் பழைமையான பாலம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் செல்லும் எஸ்.ஜெய்சங்கர் –  அமைச்சர்களை சந்திக்க மாட்டார் என தகவல்!

Monday, October 7th, 2024
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமை தீவிரம் – மத்திய கிழக்கில் உள்ள 15 இலட்சம் இலங்கையர்களுக்கு ஆபத்து!

Monday, October 7th, 2024
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமை தீவிரம் அடைந்துள்ளமையால் சர்வதேச ரீதியாக பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் பணிபுரியும் சுமார் 15 லட்சம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் என்டனி பிளிங்கன் – கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிமுடன் தொலைபேசியில் உரையாடல்!

Sunday, October 6th, 2024
  இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் என்டனி பிளிங்கன், கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிமுடன்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு  செய்யும் பங்ளாதேஷ் – ஐந்து நாடுகளின் தூதுவர்கள் மீள அழைப்பு!

Saturday, October 5th, 2024
பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கான தூதுவர் உட்பட ஐந்து நாடுகளுக்கான தனது தூதர்களை... [ மேலும் படிக்க ]

மீண்டும் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளேன் – ஜோ பைடன் தெரிவிப்பு!

Thursday, October 3rd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதும், உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க... [ மேலும் படிக்க ]

அதிகரிதத்து போர் பதற்றம் – இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானங்கள் இரத்து!

Thursday, October 3rd, 2024
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான்... [ மேலும் படிக்க ]

டில்லிக்கு அழைக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதி – பாரத பிரதமர் மோடியின் செய்தியுடன் இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்!

Thursday, October 3rd, 2024
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4 ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]