All posts by editor1

நிலவும் சீரற்ற  – யாழ்ப்பாணத்தில் 64 பேர் பாதிப்பு!…..

Wednesday, November 19th, 2025
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது. – ஈ.பி.டி.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 18th, 2025
~~~ இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

மாற்று அவயவங்களுக்காக இந்தியா சென்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த குழு!

Tuesday, November 18th, 2025
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கான மாற்று அவயவங்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35... [ மேலும் படிக்க ]

வடக்கில் 2,500 மாணவர்கள் இம்முறை ஓ.எல். பரீட்சையில் சித்தியடைய வாய்ப்பிலையாம்  –  ஆளுநர்!

Tuesday, November 18th, 2025
........கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்றிட்டத்தை முன்னெடுக்கிறது.... [ மேலும் படிக்க ]

வடக்கு எதிர்நோக்கும் சவால்களை நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது  – வியட்நாம் தூதுவர்!

Tuesday, November 18th, 2025
......வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை தாங்கள் நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

யாழில் செவிப்புலன் அற்றோருக்கான விசேட சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு!

Tuesday, November 18th, 2025
......செவிப்புலன் அற்றோருக்கான விசேட சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு. ஏ. கிருபாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய... [ மேலும் படிக்க ]

மேலும் இரு நாள்களுக்கு கனமழை – மழையின் போக்கில் மிகப் பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிவதாக எச்சரிக்கை!

Monday, November 17th, 2025
.....வடக்கு, கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – புங்குடுதீவில் 10 பேர் பாதிப்பு!

Monday, November 17th, 2025
.....சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!

Sunday, November 16th, 2025
.......இலங்கை பரீட்சைகள் திணைக்களம்,  2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது. குறித்த அட்டவணையின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கிழக்கே தாழமுக்கம் – வடக்கில் தொடர் மழை!

Sunday, November 16th, 2025
.........இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதால் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய... [ மேலும் படிக்க ]