All posts by editor1

வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல்  தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும் – யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன்!

Thursday, June 26th, 2025
இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச அதிபராக பிரதீபன் சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்பு!

Tuesday, June 24th, 2025
யாழ் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது குறித்த... [ மேலும் படிக்க ]

ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் –  இஸ்ரேல் தெரிவிப்பு!

Tuesday, June 24th, 2025
ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு முன் இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

119 அவசர இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத் வேண்டாம் – பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Tuesday, June 24th, 2025
119 எனும் அவசர இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதன்படி, குறித்த துரித இலக்க மையத்தைத் தவறாகப் பயன்படுத்திய... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை  –  ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி !

Tuesday, June 24th, 2025
இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், தாமும், தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி... [ மேலும் படிக்க ]

தயார் நிலையில் இலங்கையின் விமான நிலையங்கள்!

Tuesday, June 24th, 2025
கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்க கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, தயார் என இலங்கை... [ மேலும் படிக்க ]

இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானம் –  இஸ்ரேலில் உள்ள 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை தூதர் தெரிவிப்பு!

Tuesday, June 24th, 2025
இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் பயணிக்க இஸ்ரேலில் உள்ள 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார். அதன்படி, இலங்கையர்கள் ... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

Tuesday, June 24th, 2025
பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் – இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் பெரும் ஆபத்து!

Tuesday, June 24th, 2025
உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி... [ மேலும் படிக்க ]

வழுக்கையாற்றைப் புனரமைத்து நிலத்தடி நீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய யாழ் பல்கலை மாணவர் ஆய்வு –

Saturday, June 21st, 2025
யாழ்ப்பாணத்தில் வழுக்கையாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்று... [ மேலும் படிக்க ]