All posts by editor1

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

Monday, November 24th, 2025
~~~~ புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள்... [ மேலும் படிக்க ]

தகுதி பெற்று, வங்கிக் கணக்கைத் திறக்காதவர்களை கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்து!

Monday, November 24th, 2025
........அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு... [ மேலும் படிக்க ]

வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டமூலம்!

Monday, November 24th, 2025
வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இதில் இணங்காதவர்களுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை... [ மேலும் படிக்க ]

மேலும் தொடரவுள்ள கனமழை – வடக்கில் பாரிய தக்கத்தை கொடுக்கும் என பிரதீபராஜா எச்சரிக்கை!

Monday, November 24th, 2025
........வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பதிவாகும் மழை நாளை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் தொழில்த் துறைசார் வல்லுநர்களாக பரிணாமம்பெற வேண்டும் – யாழ் சமுத்திரவியல் பல்கலையின் உதவிப் பணிப்பாளர் வலியுறுத்து!

Friday, November 21st, 2025
கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் மீன்பிடியாளர்களாகவே இருக்காது தொழில்த் துறைசார் வல்லுநர்களாகவும் பரிணாமம்பெற வேண்டும் என வலியுறுத்திய யாழ் சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் உதவிப்... [ மேலும் படிக்க ]

மோசமான கவனக்குறைவு – விடைத்தாள்களை திருத்தும் பணிகளுக்காக அனுப்பாமல் தவறவிடப்பட்ட அதிகாரிகள்!

Thursday, November 20th, 2025
.......அதிகாரிகளின் மோசமான கவனக்குறைவு காரணமாகவிடைத்தாள்களை திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்றுயாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள பரீட்சை நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

சாட்டிக் கடற்கரையின்  “சவுக்கு” மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் –  வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, November 19th, 2025
..........வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட... [ மேலும் படிக்க ]

பெண்களுலள் தொடர்பில் விரைவில் வரும் சட்டம்!

Wednesday, November 19th, 2025
கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு கிடைத்துள்ள 52,866 விண்ணப்பங்கள்!….

Wednesday, November 19th, 2025
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற  – யாழ்ப்பாணத்தில் 64 பேர் பாதிப்பு!…..

Wednesday, November 19th, 2025
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]