All posts by editor1

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின. அதிகாரிகள்!

Monday, August 4th, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த... [ மேலும் படிக்க ]

அறிவிப்பாளர் மீது தாக்குதல் – குருநகரில் சம்பவம்!

Sunday, August 3rd, 2025
....யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு , திரும்பிய அறிவிப்பாளர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை... [ மேலும் படிக்க ]

இ.போ.சவில் அனுபவங்களை பதிவிட புதிய செயற்றிட்டம்!

Sunday, August 3rd, 2025
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களை அறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரனுக்கு விருப்பமாம் – தமிழரசு கட்சியின் முடிவுக்கும் கட்டுப்படுவாராம் என தெரிவிப்பு!.

Sunday, August 3rd, 2025
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை... [ மேலும் படிக்க ]

தீவக மக்களின் ஆளுமை செல்வநாயகத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Sunday, August 3rd, 2025
..........தீவக மக்களின் ஆளுமை, மறைந்த அமரர் ஜே.எக்ஸ். செல்வநாயகம்  அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  சாரதி அனுமதிப்பத்திர சேவை!…

Sunday, August 3rd, 2025
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சேவை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) முதல்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வலி வடக்கு உறுப்பினர்கள்!

Sunday, August 3rd, 2025
மக்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது... [ மேலும் படிக்க ]

பிரதமர் யாழ் வருகை ,- புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து கைதடியில் கலந்துரையாடல்!

Saturday, August 2nd, 2025
......கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக  கேட்போர்... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை – உடன் நடைமுறைக்கு வருவதாக வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Saturday, August 2nd, 2025
.............வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,  நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது... [ மேலும் படிக்க ]

 ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் இரத்து –  எழுந்தது புதிய சர்ச்சை!

Friday, August 1st, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக இச்சட்டமூலத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]