All posts by editor1

அராலி விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு!

Thursday, August 7th, 2025
அராலியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்றிரவு (06) உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தையா ஜெயரத்தினம் (வயது 74) என்ற முதியவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!

Thursday, August 7th, 2025
பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும்  அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்.. சிறுமியின் கையை பதம் பார்த்த  குரங்கு!

Thursday, August 7th, 2025
மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூலாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக்... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டுடனே இருக்கின்றனர் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு!

Thursday, August 7th, 2025
.......நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும் தமிழ் மக்களின் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துகின்றனர் என சுட்டிக்காட்டிய வடக்கு கிழக்கு காணாமல்... [ மேலும் படிக்க ]

தீவக மாணவர்களுக்கு ஊர்காவற்துறையில் இலவச கருத்தரங்கு !

Wednesday, August 6th, 2025
தீவக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு... [ மேலும் படிக்க ]

மாமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் – இரங்கல் குறிப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, August 5th, 2025
மாமனிதன் என்ற கௌரவத்திற்கு பொருத்தமானவராக அமரர் ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் வாழ்ந்து மறைந்திருப்பதாக தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் மக்கள் நலன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதப் படைக்கு உத்தரவு!  

Tuesday, August 5th, 2025
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு!  

Tuesday, August 5th, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  விசேட சலுகை!

Tuesday, August 5th, 2025
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கெட் தொடரைச் சமப்படுத்திய இந்திய அணியை பாராட்டிய சச்சின்!

Tuesday, August 5th, 2025
  இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைச் சமப்படுத்திய இந்திய அணியை சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். சிராஜ் மற்றும் பிரசித் கிருஸ்ணா... [ மேலும் படிக்க ]