All posts by editor1

புங்குடுதீவு கடற்கரையில்  கரையொதுங்கிய மர்ம மீன்பிடிப் படகு – குழப்பத்தில் பொலிசார்!

Saturday, August 9th, 2025
புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன்... [ மேலும் படிக்க ]

மர்மக் காச்சல் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழப்பு!

Saturday, August 9th, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்திப்பு – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, August 9th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில்... [ மேலும் படிக்க ]

கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள், முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்து! 

Saturday, August 9th, 2025
கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கல்வி சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்ல வேண்டும் –  யாழ்ப்பாண பொலிஸார் விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள்  நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2,000 கெப் வண்டிகள் இறக்குமதி!

Saturday, August 9th, 2025
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. 2025... [ மேலும் படிக்க ]

அனைத்து விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!

Saturday, August 9th, 2025
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Friday, August 8th, 2025
…….அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார். சுகயீனம் காரணமாக அமரத்துவமான அன்னாரது பூதவுடல்... [ மேலும் படிக்க ]

யாழில் ரயிலில் சிக்கி யுவதியின் ஒரு  கால் பறிபோன துயரம்!

Thursday, August 7th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால்... [ மேலும் படிக்க ]