All posts by editor1

ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் – ரணில்!

Monday, August 25th, 2025
ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்றுமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கட்சி மற்றும் சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம்,... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை

Monday, August 25th, 2025
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைவதுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய... [ மேலும் படிக்க ]

14 தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் நாளை யாழ்ப்பாணம் வருகை!

Sunday, August 24th, 2025
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் 14 பேர் நாளையதினம் தனியான படகில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்படுகின்றனர். இராமேஸ்வரம்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது – மைத்திரி!

Sunday, August 24th, 2025
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை... [ மேலும் படிக்க ]

அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் ரணில் கைது – இந்தியாவில் இருந்து வந்த அறிவுரை!.

Sunday, August 24th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம்... [ மேலும் படிக்க ]

ரணிலை சந்தித்தார் டக்ளஸ்!

Sunday, August 24th, 2025
தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஇன்று சந்தித்து நலன் விசாரித்து... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இடம்பெற்ற மேலைத்தேய வாத்தியப் போட்டிகள்!

Saturday, August 23rd, 2025
யாழ்.தென்மராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளுக்கு இடையிலான "மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள்" சாவகச்சேரி டிறிபேக்  கல்லூரியில் இன்று(23) இடம்பெற்றது. தென்மராட்சி கல்வி... [ மேலும் படிக்க ]

26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு  ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் !

Saturday, August 23rd, 2025
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ரணிலைக் காண சிறைச்சாலை வந்தார் மகிந்த!

Saturday, August 23rd, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ  சிறைச்சாலை வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலை பார்வையிட்டார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலைக்... [ மேலும் படிக்க ]

நீதியின் ஓலம்” – செம்மணியில்  ஆரம்பம்!

Saturday, August 23rd, 2025
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்"  கையொப்பப் போராட்டம் இன்று (23.08.2025) சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால்தமிழினப் படுகொலைக்கு... [ மேலும் படிக்க ]