All posts by editor1

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய பிரதமர் மோடி!

Friday, August 15th, 2025
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயார் !

Friday, August 15th, 2025
யுக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான தயார் நிலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய... [ மேலும் படிக்க ]

உலகளாவிய ரீதியில் யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை முதலிடம்!

Friday, August 15th, 2025
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் மோசடி – சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு!

Friday, August 15th, 2025
கிளிநொச்சியில் உள்ள மகளிர் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது என்று சிவசேனை அமைப்பால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் –  சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அதிரடி!

Friday, August 15th, 2025
“இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம்... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன்ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது!

Thursday, August 14th, 2025
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால்... [ மேலும் படிக்க ]

உரிமங்களுடன் தயாராகுங்கள் – ஆதன வரி அறவீடு தொடர்பில் வேலணை தெற்கு கிராம மக்களுக்கு பிரதேச சபை அறிவுறுத்து!

Wednesday, August 13th, 2025
.......வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. வேலணை பிரதேச சபையின் தவிசாளர்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து – இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்!

Wednesday, August 13th, 2025
...ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று... [ மேலும் படிக்க ]

இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்” குழு யாழ் வருகை!

Wednesday, August 13th, 2025
...இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்  – வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் !

Wednesday, August 13th, 2025
......வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த... [ மேலும் படிக்க ]