All posts by editor1

வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள 100 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

Monday, August 18th, 2025
வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள சுமார் 100 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சட்டவிரோத சொத்துக்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம்  ஆரம்பம்!

Monday, August 18th, 2025
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது.   அதற்கமைய, மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் அக்டோபர் 17... [ மேலும் படிக்க ]

இந்தியா – அமெரிக்கா இடையே – முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து!

Monday, August 18th, 2025
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த மாதம் முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 25 ஆம்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் – அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

Monday, August 18th, 2025
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் பகுதியளவில் கடையடைப்பு – செய்வதறியாது தடுமாறிய மக்கள்!!

Monday, August 18th, 2025
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (17) காலைமுதல் மதியம்வரை கடையடைப்பு அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த கடையடைப்பானது பல... [ மேலும் படிக்க ]

“சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்தை வென்றது வேலணை சலஞ்சேஸ் அணி!

Sunday, August 17th, 2025
தீவகத்தின் முதன்மைச் சுற்றுப் போட்டியான"சலஞ்சேஸ் - ரைற்ரன்ஸ்"வெற்றிக் கிண்ணத்துக்கான  மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வேலணை சலஞ்சேஸ் அணி   வெற்றிக்... [ மேலும் படிக்க ]

அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Saturday, August 16th, 2025
அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார். சுகயீனம் காரணமாக அமரத்துவமான அன்னாரது பூதவுடல்... [ மேலும் படிக்க ]

மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது – சச்சிதானந்தம் வலியுறுத்து!

Friday, August 15th, 2025
தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை... [ மேலும் படிக்க ]

தலசீமியா நோய் – இளைஞர் யுவதிகள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் – சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் அறிவுறுத்து!

Friday, August 15th, 2025
தலசீமியா நோயை (thalassemia) கட்டுப்படுத்துவதற்குத் திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் !

Friday, August 15th, 2025
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது இதன்போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி... [ மேலும் படிக்க ]