All posts by editor1

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

Sunday, September 21st, 2025
.......துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 17 தினங்கள் நடைபெற உள்ளன. வருடாந்த மஹோட்சவம்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு சர்வதேச கிரகெட் மைதான ஆரம்பகட்ட பணியின் போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு!

Saturday, September 20th, 2025
.....ஊர் காவல்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்றையதினம் (20) T56 ரக... [ மேலும் படிக்க ]

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் துவாரகா!

Saturday, September 20th, 2025
........வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

சீனாவில் நடைபெறும் 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டியின் இலங்கை அணி தலைமை அதிகாரியாக ராஜசீலன்!

Saturday, September 20th, 2025
.........வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன்  சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின் தலைமை... [ மேலும் படிக்க ]

துறையூர் சந்தையால் களோபரமான வேலணை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Friday, September 19th, 2025
...... வேலணை துறையூர் மீன் சந்தையின் வரி அறவீடு குறித்த சர்ச்சையால் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலணைப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம் – உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கிய MP ரஜீவன்!

Friday, September 19th, 2025
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு... [ மேலும் படிக்க ]

கிளீன் வலி வடக்கை உருவாக்க ஈ.பி.டி.பி உறுப்பினர் சிறீதரன் ஆலோசனை!

Friday, September 19th, 2025
வலி வடக்கில் அவசியமான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு குப்பை சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. வடக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

FZ மோட்டார் சைக்கிள்களே அதிக விபத்துக்களை ஏற்படுத்திவருகின்றன – யாழ் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு!

Thursday, September 18th, 2025
........யாழ் மாவட்டத்தில் செயற்படுவரும் சாரதி பயிற்சிப் பாடசாலைகளின் தகுதி குறித்து பொலிசார் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 01 பாதீடு நிறைவேற்றப்பட்டால்  ஒக்ரோபர் 21 முதல் அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கும் – சட்டத்தரணி நிறைஞ்சன்!

Thursday, September 18th, 2025
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த... [ மேலும் படிக்க ]

வங்களவடி முச்சக்கர வண்டிக்களுகளால் மக்களுக்கு அசௌகரீகம் -வேலணை பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்!

Wednesday, September 17th, 2025
......வங்களாவடி சந்தி பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில், தூர நோக்குள்ள பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க பிரதேச சபை... [ மேலும் படிக்க ]