All posts by editor1

கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கைக்கு 11 பதக்கங்கள்!

Monday, September 15th, 2025
----------------------------மலேசிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025,  இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இலங்கை... [ மேலும் படிக்க ]

நீண்ட தூரம்  பயணங்களில்மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு புதிய விதிமுறை !

Thursday, September 11th, 2025
நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயினுடன் யாழில் கைது!

Thursday, September 11th, 2025
.....யாழ்ப்பாணத்தில் ஒரு சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர். 16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவிக்கு கௌரவிப்பு!

Thursday, September 11th, 2025
.....யா/வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையில் கல்வி கற்று, புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 140 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த ஜெயரஞ்சன் அஸ்வினிக்கான கௌரவிப்பு... [ மேலும் படிக்க ]

பட்டப் பகலில் வாள் வெட்டு – ஆறு பேர் கொண்ட குழு குரும்பசிட்டியில் அட்டகாசம்!

Thursday, September 11th, 2025
........குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார்? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு!

Wednesday, September 10th, 2025
....... ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல்  ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!

Wednesday, September 10th, 2025
...... மண்டைதீவு கொலைகள்  தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்... [ மேலும் படிக்க ]

துவிச்சக்கர வண்டியால் ஏற்பட்ட விபத்து – மருதனார்மடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று மோட்டார் சைக்கிள் விபத்து!

Wednesday, September 10th, 2025
......யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப்பகுதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளானது. குறித்து... [ மேலும் படிக்க ]

புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 10th, 2025
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இதன்படி 366 பாடப் புத்தகங்களுக்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேண விசேட கமரா!

Wednesday, September 10th, 2025
....பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, பொலிஸாருக்கு  உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.  இதன்படி, இலங்கையின் காவல்துறை விரைவில்... [ மேலும் படிக்க ]