Monthly Archives: March 2024

சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சி – சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி பொலிசாரால் கைது!

Friday, March 1st, 2024
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் இது கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்தள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பாத்துள்ளதாக” தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யா – விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணைகள் விரைவில் பயன்படுத்தப்படும் எனவும் புடின் தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ளன. மறுபுறம் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – ஐ. நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பியோ ஸ்மித் இடையில் சந்திப்பு – பெண்கள் உரிமைகளுக்கு ஆதரவான திட்டங்களுக்கு உதவுவதற்கும் இணக்கம்!

Friday, March 1st, 2024
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பணிப்பாளர் பியோ ஸ்மித் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (29) அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்துறை எச்சரிக்கை – மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

Friday, March 1st, 2024
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்பதாக பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற... [ மேலும் படிக்க ]

ஏப்ரல்முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானம்!

Friday, March 1st, 2024
தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச பேருந்து மோதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் பரிதாப மரணம்!

Friday, March 1st, 2024
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01/03/2024) வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர... [ மேலும் படிக்க ]

சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்க யாழ் நகரில் நெரிசலற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி சுரேந்திரகுமார் கோரிக்கை!

Friday, March 1st, 2024
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர்... [ மேலும் படிக்க ]