Monthly Archives: March 2024

4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலை கல்விக்கு உள்ளீர்க்கும் வகையில் புதிய கல்வி சீர்திருத்தம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024
எதிர்காலங்களில் 4 வயதை பூர்த்திசெய்த சிறார்களை பாடசாலை கல்விக்கு உள்ளீர்க்கும் வகையில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரசியல் தலையீடு என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியம் – ஆனால் அது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024
பாடசாலை சமூகங்களோ அல்லது எந்தவொரு தரப்பினரோ என்னிடம் திரண்டு வந்து தமது கோரிக்கைகளையும் அதற்கான தீர்வுகளையும் தரும்போது அவற்றில் நியாயத் தன்மை இருந்தால் அவற்றை ஏதோ ஒருவகையில்... [ மேலும் படிக்க ]

வெடுக்கு நாறியில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அடவடித்தனமே – அமைச்சர் டக்ளஸ் சுடிக்காட்டு!

Saturday, March 9th, 2024
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைவு!.

Friday, March 8th, 2024
நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஸ்வீடன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர... [ மேலும் படிக்க ]

அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவனிடம் பிரார்த்தனை – நினைவு கூறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியில் இரவில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பெரும் போர் களமுனைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – வீரர்களை வாழ்த்தி இரண்டாம் நாள் ஆட்டத்தையும் ஆரம்பித்துவைப்பு!

Friday, March 8th, 2024
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்தியகல்லூரி மற்றும் யாழ்.புனித பரியோவான் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றுவரும் துடுப்பாட்ட போட்டியின் ஆட்டத்தை பாவையிட விஜயம்... [ மேலும் படிக்க ]

கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவுசெய்தார் அமைச்சர் டக்ளஸ் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்!

Friday, March 8th, 2024
உடுப்பிட்டி கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் பெண்கள் – சர்வதேச மகளிர் தின செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
மென்மையும், வன்மையும் கலந்த புதுமைதான் பெண்மை. உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில்,  சர்வதேச ரீதியில்  மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. .... [ மேலும் படிக்க ]

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக – மகளிர் தின வாழ்த்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை... [ மேலும் படிக்க ]

திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Friday, March 8th, 2024
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம்... [ மேலும் படிக்க ]