Monthly Archives: March 2024

அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் – பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2024
ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்தின் ஊடாக நாடு இன்று முன்னோக்கி வந்துள்ளது. அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் என தெரிவித்துள்ள  பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை உரிய முறையில் செலவு செய்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைகளை வழங்க வேண்டும் – அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, March 16th, 2024
அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை உரிய முறையில் செலவழித்து அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை வர்த்தக உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது – காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
எல்யைற்ற வளங்களை அள்ளித் தரும் கடலானது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாத்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன்பாக மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Friday, March 15th, 2024
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன்பாக மீனவ சங்கங்கள் உணவு... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு – எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் அங்குரார்பணம்!

Friday, March 15th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமல்ல – வடக்கின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொறுப்புள்ளது – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2024
மீனவர் பிரச்சினை கடற்றொழில் அமைச்சருடைய பொறுப்பு மாத்திரமல்ல, வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டால் மீனவர்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ்! .

Friday, March 15th, 2024
வங்காள விரிகுடாவில் காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு சினமண்ட் கிரேன்ட் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க கடமையேற்பு!

Friday, March 15th, 2024
இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். முன்பதாக காவன் ரத்நாயக்க ஜனாதிபதியின் ஆளணி பிரதானியும் தேசிய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும 2 ஆம் கட்ட விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்காக 130,000 புதிய... [ மேலும் படிக்க ]