Monthly Archives: March 2024

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வலியுறுத்து!

Monday, March 18th, 2024
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விளாடிமிர் புடின் 87.8 சதவீத வாக்குகளுடன் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு பின்னராக வரலாற்று வெற்றி – உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றையதினம் வெளியாகும் என தகவல்!

Monday, March 18th, 2024
ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் அதன் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது. எவ்வாறாயினும், நடைபெற்று முடிந்த... [ மேலும் படிக்க ]

நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் – ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி... [ மேலும் படிக்க ]

தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பொது... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தின் சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்தது!

Monday, March 18th, 2024
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று (18.03.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் 16 விடயங்களைக் கொண்ட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணக்கம்!

Monday, March 18th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை முழுமைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக 16 விடயங்களைக் கொண்ட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார் என... [ மேலும் படிக்க ]

இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Monday, March 18th, 2024
நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலையை கருத்திற் கொண்டு பாடசாலைகளின் இல்ல விளையாட்டுப் போட்டிகளை தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு கல்வியமைச்சு அனைத்து... [ மேலும் படிக்க ]

வடக்கின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Monday, March 18th, 2024
உள்ளூர் ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். . இச்சந்திப்பின்போது ரின்மீன் உற்பத்தியை உள்ளூரில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!

Sunday, March 17th, 2024
பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை  ஊக்கமளிக்கும்  வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]