Monthly Archives: February 2024

வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் வீழ்ச்சி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு, அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு அபிவிருத்தி செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.. இதேநேரம் உத்தேச... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை – பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மூத்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதேவேளை "உலகம்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரிமுதல் ஏப்ரல்வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளன!

Wednesday, February 21st, 2024
சீன சுற்றுலாப்  பயணிகளுடன்  50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியரு இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை !

Wednesday, February 21st, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்குவதை திறைசேரியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.

Wednesday, February 21st, 2024
ரயில் கடவைகளில் பாதுகாப்பான சமிக்ஞை முறைமையை ஏற்படுத்துவதற்கு குறைந்த செலவில் முறையொன்றை முன்வைத்த போதிலும், இதுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி உயர்வு – வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது!.

Wednesday, February 21st, 2024
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரியை உயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உழுந்து, வெண்டைக்காய், கௌபி, சோளம், குரக்கன் மற்றும்... [ மேலும் படிக்க ]

FAO சர்வதேச அமைப்பின் உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Wednesday, February 21st, 2024
உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய மேம்பாடு தொடர்பான சர்வதேச அமைப்பின் (FAO) உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து... [ மேலும் படிக்க ]