Monthly Archives: January 2024

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Tuesday, January 9th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பொலிசார் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் – யாழ் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Tuesday, January 9th, 2024
யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழலுக்கு எதிராகவும், பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

TIN இலக்கம் வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்த துரித நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, January 9th, 2024
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN இலக்கம் வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை உடனடியாக இலகுபடுத்தவும் மற்றும் விரிவுபடுத்தவும் துரித... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவிப்பு!.

Tuesday, January 9th, 2024
நாட்டில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, January 9th, 2024
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. நாளொன்றில் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் ஆயுதப் படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு!

Tuesday, January 9th, 2024
நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில் மதங்களிடையிலான ஒற்றுமை சீர்குலைக்கப்படுகின்றது – வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் கவலை!

Tuesday, January 9th, 2024
நாட்டில் இன, நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!

Tuesday, January 9th, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ... [ மேலும் படிக்க ]

மன்னராட்சியின் பின் இதுவே முதல் தடவை – செங்கடல் பாதுகாக்கப்படாவிட்டால் இலங்கையின் துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, January 9th, 2024
செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பிரேசிலில் 25 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 9th, 2024
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் பிரேசிலின் வடகிழக்கு... [ மேலும் படிக்க ]