Monthly Archives: October 2023

சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன் – உள்வீட்டில் பேசவேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது கபடத்தனமானது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினளர் சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில் கோருவது நாகரிகமான அரசியல் பண்பு அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் நட்டம் – விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தகவல்!

Friday, October 27th, 2023
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் சுமார் 1500... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு பரிந்துரை!

Friday, October 27th, 2023
கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு... [ மேலும் படிக்க ]

மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன – நிதி அமைச்சின் அத்திகாரிகளுடன் கலந்துரையாடல் !

Friday, October 27th, 2023
மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன மற்றும் நிதி அமைச்சின் அத்திகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அம்மாச்சிக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 27th, 2023
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப் பங்களிப்பில், கிளிநொச்சி  நகரில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தில் கண்ணாடித்... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு மேலதிக சோதனைச் சாவடிகள் – நேரடியாக சென்று நான்கு இடங்களை அடையாளப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 27th, 2023
வடமாராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை தடுப்பதற்கு மேலதிகமாக சோதனைச் சாவடிகள் அமைப்பதுற்கு பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்... [ மேலும் படிக்க ]

திட்டங்களை ஆராய்வதற்கான குழு அமைத்த அமைச்சர் டக்ளஸ் – ஜனாதிபதி மாளிகையையும் பார்வையிட்டார்!

Friday, October 27th, 2023
காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Thursday, October 26th, 2023
~~~~~ நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள்... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம் – பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை!

Thursday, October 26th, 2023
அண்மையில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 434 மத்திய நிலையங்களில் குறித்த விடைத்தாள்... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டால் இறக்குமதி செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Thursday, October 26th, 2023
நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]