Monthly Archives: September 2023

மழையுடனான காலநிலை – சூப்பர் 4 சுற்று போட்டிகளை இடமாற்றுவது தொடர்பில் ஆசிய கிரிக்கட் பேரவை ஆலோசனை!

Monday, September 4th, 2023
கொழும்பில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆசிய கிண்ணக் கிரிக்கட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளை இடமாற்றுவது தொடர்பில் ஆசிய கிரிக்கட் பேரவை ஆலோசித்து வருவதாக... [ மேலும் படிக்க ]

உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கம் – அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு!

Monday, September 4th, 2023
உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்காவிலிருந்து ரஸ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை – தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்;. தனது நாடு... [ மேலும் படிக்க ]

உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா வான்வழித் தாக்குதல்!

Monday, September 4th, 2023
உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றின் மீது ரஷ்யா ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அவரது துருக்கியப்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியது – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் – அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே நோக்கம் – அடுத்த ஆண்ட முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம்... [ மேலும் படிக்க ]

சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்ரெம்பர் இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, September 3rd, 2023
சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

போருக்கு பின்னரான 14 ஆண்டுகளில் வடக்கின் குடிப்பரம்பலில் மிகப்பெரிய மாற்றம் – தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தகவல்!

Sunday, September 3rd, 2023
போருக்கு பின்னரான 14 ஆண்டுகளில் வடக்கின் குடிப்பரம்பலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்பட்டுள்ளன. சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் குடித்தொகை இரண்டு மடங்கால் வடக்கில் அதிகரிதுள்ளமை... [ மேலும் படிக்க ]