Monthly Archives: September 2023

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளம்!

Wednesday, September 13th, 2023
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு!

Wednesday, September 13th, 2023
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, September 13th, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால்  நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை!

Wednesday, September 13th, 2023
செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக  கலந்துரையாடினார்கள். குறிப்பாக, சுமார் 184 கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, September 12th, 2023
வேலணை, சாட்டி கடற்கரை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

போர் வெற்றி என்பது தனிநபருக்குரியது அல்ல. அது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா சுட்டிக்காட்டு!

Tuesday, September 12th, 2023
புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உலக நாடுகள் உதவின. ஏன், ஒசாமா பின் லேடன்கூட ஏதோவொரு விதத்தில் உதவினார் என்றே கூறவேண்டும். அத்துடன் போர் முடிவு என்பது கூட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்துதான் சிங்கள மக்கள் குடியேற்றப்ட்டார்கள் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு!

Tuesday, September 12th, 2023
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பலவந்தமாக காணிகளை பிடிக்கவில்லை. அவர்களின் காணிகளை பலவந்தமாக பிடித்துதான் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தவறு எமது பக்கத்தில்தான்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றம் விழிப்புணர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சருக்கு ஐ.நா. பிரதிநிதி விளக்கம்!

Tuesday, September 12th, 2023
ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்திய அலுவலக பிரதிநிதியான மார்கோ டீக்சீரா வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை... [ மேலும் படிக்க ]

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – உரிய கால எல்லைக்குள் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்து!

Tuesday, September 12th, 2023
2023 ற்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், உரிய கால எல்லைக்குள் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

கால்நடைகளின் மருந்துகளின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, September 12th, 2023
கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]