Monthly Archives: August 2023

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Wednesday, August 9th, 2023
காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு – எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ... [ மேலும் படிக்க ]

அதிகாரங்கள் பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் – 13 ஆவது திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்ய முடியாது – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாக ஆராயப்பட்டபோது சில அரசியல் கட்சிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஆராய்வு!

Wednesday, August 9th, 2023
யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச்  சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

Wednesday, August 9th, 2023
யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள்  பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சிறுவர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, August 9th, 2023
2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் பிரதான கருப்பொருள் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல், அதாவது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கல்வியை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் – தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்றதைப் போன்று இன்னுமொரு கலவரத்தை ஏற்படுத்த, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் எதிர்க்கட்சியுடன் தொடர்புடையோரும் திட்டமிட்டிருந்ததாக தேசிய... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – நீர் ஆதாரங்கள் மாசடைவதால் சுகாதார சிக்கல் – குடிநீர் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 9th, 2023
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக எதிர்காலத்தில் நீர் ஆதாரங்கள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட  நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை எவருக்கும் இல்லை – வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும்  தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை... [ மேலும் படிக்க ]