Monthly Archives: June 2023

நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!

Thursday, June 8th, 2023
நாட்டில் இன்றும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

மாலைதீவு – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, June 8th, 2023
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தங்கள் நேற்று புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வறுமையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் பெற்றோர் – வெளியானது அதிர்ச்சி கணிப்பு!

Thursday, June 8th, 2023
இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை நான்கு முதல் ஏழு மில்லியனாக அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பின்  மூலம் தெரியவந்துள்ளது. 2019 முதல் 2023 ஆம் ஆண்டிற்குள் நான்கு முதல் ஏழு மில்லியன்... [ மேலும் படிக்க ]

யாழ் – கிளிநொச்சி மாவட்ட மக்களின் பூர்வீக நிலங்களுக்களுக்கு இடையூறு – துறைசார் அமைச்சுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!ப்

Thursday, June 8th, 2023
....... நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில், வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் வேலைத் திட்டங்கள்  கடற்றொழில் செயற்பாடுகளுக்கு இடையூறாக... [ மேலும் படிக்க ]

இறக்குமதி தடையிலிருந்து 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம் – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவிப்பு!

Thursday, June 8th, 2023
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முடியுமா? – எங்கு இடம்பெற்றாலும் குற்றம் குற்றமே – அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Thursday, June 8th, 2023
தெற்கில் இடம்பெற்றாலும் வடக்கில் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமாகத் தான் கருதப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமித்தார் ஜனாதிபதி!

Thursday, June 8th, 2023
பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவரது... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Thursday, June 8th, 2023
இந்து சமுத்திர இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய... [ மேலும் படிக்க ]

நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதிகளை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Thursday, June 8th, 2023
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முகங்கொடுத்துள்ள சிரமங்களைத் தடுப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் தலையீட்டின் ஊடாக கடன் வசதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

கணினி செயலிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை!

Thursday, June 8th, 2023
இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]